tag:blogger.com,1999:blog-825645795037833728.post7271578622360976279..comments2023-06-29T14:45:54.965+05:30Comments on அம்மாவின் நினைவில்: அம்மாவின் சுவாசம் நின்ற நாள்ஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-825645795037833728.post-76890646279409362892011-03-27T13:50:14.345+05:302011-03-27T13:50:14.345+05:30இருக்கும் வரை அன்பாதானே பாத்துகிட்டீங்க. ஆஸ்பிடல்க...இருக்கும் வரை அன்பாதானே பாத்துகிட்டீங்க. ஆஸ்பிடல்காரர்களின் மேம்போக்கான நடவடிக்ககளால் நாம எதுவும் செய்யமுடியாமப்போகும்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-825645795037833728.post-51785874830898758752011-02-22T00:39:42.280+05:302011-02-22T00:39:42.280+05:30.நன்றி, avarkal unmaikal,
கண்ணீருடன் நன்றியை தெ....நன்றி, avarkal unmaikal, <br /><br /> கண்ணீருடன் நன்றியை தெரிவிக்கிறேன்,அம்மா இல்லாத நாட்களை நினைத்துக் கூட பார்க்காத நான் எப்படி இத்தனை நாட்களாக வாழ்கிறேனு தெரியல,என் நிலைமை யாருக்கும் வரவே கூடாதுதான்,இயற்கையாகவே நம் கை,கால்மூச்சு எல்லாம் நல்லபடியா இருந்து ஓரல் வைத்தியங்களுக்குதான் டாக்டர்களும்,அவர்களின் மருந்துகளும் நமக்கு வேலை செய்யும். <br />பல குற்ற உணர்ச்சிகளுடன் வாழ்கிறேன்,அதாவது அம்மாவை கவனிக்காமல் விட்டுவிட்டேன்,வேற மருத்துவமனைக்கு போயிருக்கலாமோ ,மருத்துவமனைக்கு போகாமல் இருந்திருந்தால் கூட என் அம்மா இன்னும் ரெண்டு நாள் இருந்திருப்பாங்க,இப்படி தினம் தினம் குமரிக்கொண்டுதான் என் மற்ற அன்றாட வேலைகளையும் பார்க்கிறேன்.பெற முடியாத ஒன்றை இழந்து விட்டேன்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-825645795037833728.post-7577382043927021412011-02-21T06:56:43.917+05:302011-02-21T06:56:43.917+05:30நரகம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இ...நரகம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்திய மருத்துவமனைகளுக்கு சென்று பார்க்கலாம். இந்தியாவில் உள்ள 75 சதவிகித டாக்டர்களும் நர்சுகளும் தங்களை தாங்களே தெய்வமாக கருதி கொள்கிறார்கள். ஏதோ அவர்கள் நமக்கு பணம் ஏதும் வாங்கமல் இலவசமாக பார்ப்பது போல நினைப்பு அந்த நாய்களுக்கு.....மனிதாபிமானமில்லாத மருத்துவமனைகளையும் டாக்டர்களையும் இந்த வலைதளங்கள் மூலம் முகம் கிழிக்க வேண்டும்.நான் மதுரையில் படித்த போது என் பள்ளிக்கருகில் மகப்பேறு மருத்துவமனை ஓன்று உண்டு பிரசவ நேரத்தில் கதறும் பெண்களை சில சம்யங்களில் டாக்டர்களும் நர்சுகளும் அசிங்கமாக திட்டுவது உண்டு அவர்க்ளுக்கு மனிதாபிமானமே இல்லை என்று எண்ணுவதும் உண்டு.நல்ல வேளை நான் அமெரிக்காவில் உள்ளேன். இங்கே டாக்டரில் இருந்து கடைநிலை ஊழியர் வரை வந்து மன ஆறுதல் சொல்லுவதுண்டு.இங்கே மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லை என்றால் மிகவும் கஷ்டம் ஆனால் எமர்ஜன்ஸி என்று எந்த மருத்துவமனைக்கும் சென்றால் நம்மிடம் பணம் இருக்கோ இல்லையோ அவர்கள் நோயாலிகளுக்கு மருத்துவம் கண்டிப்பாக பார்க்க வேண்டும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-825645795037833728.post-74357220177946444572011-02-21T06:25:33.190+05:302011-02-21T06:25:33.190+05:30அம்மாவின் இடத்தை வேறுயாராலும் நிரப்ப முடியாது என்ப...அம்மாவின் இடத்தை வேறுயாராலும் நிரப்ப முடியாது என்பது நிதர்சன உண்மை...அந்த கடைசி நேரத்தில் நீங்கள்பட்ட மனத்துயரம் வேறு யாருக்கும் வரக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன். படித்து முடித்ததும் என் மனதும் சேர்ந்து அழுதது.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-825645795037833728.post-86257187603490564662011-01-24T01:07:38.144+05:302011-01-24T01:07:38.144+05:30வாங்க ஆனந்தி அவர்களே,
எனக்கு ஏகப்பட்ட சொந்தங்கள் ...வாங்க ஆனந்தி அவர்களே,<br />எனக்கு ஏகப்பட்ட சொந்தங்கள் மதுரையில அங்கங்க இருக்காங்க,எல்லாம் இருக்காங்க ........எனக்கு விபரம் தெரிந்த நாளா தொடர்பில்லாத சொந்தம் கூட அம்மாவின் துக்கம் விசாரிக்க வர,செய்தி தெரிந்தும் வேனுகிம்னே வராமல் இருந்த சில சொந்தங்களுக்கு என் அம்மா அப்படி என்ன பாவம் செய்தாங்கனு தெரியல.<br />ஆனால் இன்று எல்.கே அவர்களின் மூலம் எத்தனையோ பேர் எங்கெங்கிருந்தோ வந்திருப்பது கண்ட மனம் என்ன செய்யும்............<br /><br />& நன்றி அன்புடன் மலிக்கா,இப்பதான் உங்க பதிவுக்கு போயிட்டு வரேன்.வரும்போது ப்லோவுஸ் தைப்பது எப்படிங்ரதை பத்திர படுத்தியிருகேன்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-825645795037833728.post-45155585114278044212011-01-23T21:46:23.892+05:302011-01-23T21:46:23.892+05:30நெகிழ்சியான பதிவு.அம்மான்னா சும்மாவா.அகிலத்தை உணர்...நெகிழ்சியான பதிவு.அம்மான்னா சும்மாவா.அகிலத்தை உணர்த்தியவரே அவர்தானே. ஆறுதல் என்ற வார்த்தையை தவிர வேறு என்ன சொல்லமுடியும். இறைவன் நிம்மதியை தரட்டும்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-825645795037833728.post-78584227727783070242011-01-23T13:56:09.887+05:302011-01-23T13:56:09.887+05:30நானும் மதுரை தான் ஆச்சி...அம்மா வின் பதிவு நெகிழ்ச...நானும் மதுரை தான் ஆச்சி...அம்மா வின் பதிவு நெகிழ்ச்சி...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-825645795037833728.post-39986401599859400492011-01-22T16:10:36.923+05:302011-01-22T16:10:36.923+05:30என் சோகத்தை பகிர்ந்து சுமந்து சென்ற உள்ளங்களுக்க...என் சோகத்தை பகிர்ந்து சுமந்து சென்ற உள்ளங்களுக்கு நன்றி(என்ன சொல்வதுனு தெரியல).என் நிலைமை யாருக்கும் வர வேண்டாம். அனைவரும் வாழும் நிமிடங்களை சந்தோஷமாக கழிக்க வேண்டும்.<br />உறவுகளை வலுப்படுத்தி உயிர்களை பொருட்படுத்த வேண்டும்.<br />வந்த நோய்க்கு நல்ல மருத்துவரும்,மருத்துவ வசதியும் கிடைக்க வேண்டும்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-825645795037833728.post-55131644021755092942011-01-22T11:21:15.682+05:302011-01-22T11:21:15.682+05:30அம்மாவை இழந்த அனைவருக்கும் இப்படி ஒரு அனுபவம் இரு...அம்மாவை இழந்த அனைவருக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கும் .<br />மனது பாரமாகிறது ...காலம் தான் மாற்ற வேண்டும்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-825645795037833728.post-85095379616046513182011-01-22T09:48:10.203+05:302011-01-22T09:48:10.203+05:30மிக மனக்கஷ்டம் அடைந்தேன்.மனதை தேறிக்கொள்ளுங்கள்,இத...மிக மனக்கஷ்டம் அடைந்தேன்.மனதை தேறிக்கொள்ளுங்கள்,இது தவிர என்ன சொல்லன்னு தெரியலை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-825645795037833728.post-88808944299250500272011-01-22T00:22:51.757+05:302011-01-22T00:22:51.757+05:30என்றுமே எப்போதுமே யாருக்குமே அம்மான்னா அம்மா தான்....என்றுமே எப்போதுமே யாருக்குமே அம்மான்னா அம்மா தான். சுமந்து, பெற்று, வளர்த்து, ஆளாக்கி, நம் சுகத்துக்காக தான் பலவித கஷ்டங்கள் பட்டு அம்மம்மா...சொல்லிக் கொண்டே போகலாம். ஆஸ்பத்தரிகளில் டாக்ட்ர்கள் பணம் வசூலிக்கட்டும். பரவாயில்லை. எப்படியாவது புரட்டிக் கொடுக்கத்தான் போகிறோம். நோயாளிக்கும், உடன் இருப்பவர்களுக்கும் ஆறுதலாக, உண்மை நிலவரத்தை மிகவும் பக்குவமாகச் சொல்லி, எங்களால் முடிந்த அளவு என்ன செய்ய முடியுமோ அதெல்லாம் செய்து எப்படியும் பிழைக்க வைக்க முயற்சிக்கிறோம். பிறகு கடவுள் என்ன நினைக்கிறாரோ அதன் படி நடக்கட்டும், என்று நாலு நல்ல வார்த்தைகள் கூற வேண்டும். அத்தகைய அன்பான வார்த்தைகளிலேயே நோயாளிக்கு பாதி உடம்பு குணமானது போல ஒரு தெளிவும் நம்பிக்கையும் ஏற்படும். ஏனோ அது போல பெரும்பாலான மருத்துவ மனைகளில் மனிதாபிமானத்துடன், யாரும் நடந்து கொள்வதில்லை. [ எனக்குத் தெரிந்தவரை பெங்களூரிலுள்ள மணிப்பால் ஆஸ்பத்தரியில், நோயாளிகளின் உற்ற நண்பன் போல மருத்துவர்கள் மிகவும் கனிவுடன் நடந்து கொள்கிறார்கள் ] தங்கள் பதிவு மிகவும் உருக்கமாகவும், உணர்ச்சி மயமாகவும், தவித்த தவிப்பை கண்முன் நிறுத்துவதாகவும் இருந்தது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-825645795037833728.post-15341647498214716772011-01-21T18:20:50.030+05:302011-01-21T18:20:50.030+05:30என் பதிவை கணடறிந்த எல்.கே அவர்களுக்கும்,அவர் மூலம்...என் பதிவை கணடறிந்த எல்.கே அவர்களுக்கும்,அவர் மூலம் துளசி கோபால் அவர்களுக்கும் நன்றி.மேலும் மற்ற பதிவர்களின் பதிவுகளில் வருகை தந்திருந்தவர்கள் என் பதிவுக்கும் வருகை தந்திருப்பதில் மகிழ்ச்சி கலந்த நன்றி. மேலும் அம்மாவிற்காக இந்த பிளாக் எழுதியதில் மன பாரம் சற்று குறைந்தது போல தோன்றுகிறதுஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-825645795037833728.post-2033051737679442812011-01-21T18:17:50.680+05:302011-01-21T18:17:50.680+05:30This comment has been removed by the author.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-825645795037833728.post-38454996665378148932011-01-21T08:44:43.147+05:302011-01-21T08:44:43.147+05:30ரொம்பவே மனவருத்தம் அடைஞ்சேன். சின்ன வயசில்(10) அம...ரொம்பவே மனவருத்தம் அடைஞ்சேன். சின்ன வயசில்(10) அம்மாவை இழந்த எனக்கு உங்க சோகம் புரியுது.<br /><br />இவ்வளவு நாளா உங்க பதிவைக் கவனிக்காமல் இருந்துட்டேன். இப்பவும் நம்ம எல்.கே. மூலமாகத்தான்...........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-825645795037833728.post-80658400922770100312011-01-21T06:19:17.443+05:302011-01-21T06:19:17.443+05:30http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_...http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_21.htmlஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com